நாட்டின் 74வது குடியரசு தின விழா: டெல்லி கடமை பாதையில் முதன் முறையாக மூவர்ண கொடியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றினார் .

https://twitter.com/i/broadcasts/1BRKjZRPZQaKw

நாட்டின் 74வது குடியரசு தினமான இன்று டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பிரதமர், துணை குடியரசு தலைவர், ஒன்றிய அமைச்சர்கள், ராணுவவீரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி ஆகியோர் பங்கேற்றனர்.  

நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய பேர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் குதிரைப்படை சூழ வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு-வை பிரதமர் மோடி வரவேற்றார். குடியரசு தலைவருடன் வந்த எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசிவை பிதாமற் மோடி வரவேற்றார்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply