விருதுநகர் , இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு ஆய்வு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்சேகர்பாபு ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் (Master Plan) விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்

சி.கார்த்திகேயன்

Leave a Reply