தமிழ்நாட்டில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து காவல்துறை சார்பில் விளக்கம்!

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு.

pdf_converter_1

தமிழ்நாட்டில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் நடந்திருப்பதாக, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

pdf_converter_1

அதில் ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் மொத்தம் 12 கொலைகள் மட்டுமே நடந்திருப்பதாவும், மேலும், கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கொலையின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இதுதொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2022/08/24/77446/

Leave a Reply