அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோதி மரியாதை!

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோதி மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இன்று மதிப்புக்குரிய அடல்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு சதைவ் அடலுக்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தினேன். இந்தியாவுக்கு சேவை புரிய அடல்ஜி மேற்கொண்ட முயற்சிகள் நம்மை ஊக்குவிக்கின்றன. இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தி, 21ம் நூற்றாண்டின் சவால்களுக்கு நாட்டைத் தயார்ப்படுத்த அவர்,முயற்சிகளை முன்னெடுத்தார்”.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply