வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், சுவிட்சர்லாந்து நிதியமைச்சர் யுலிமவ்ரரை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், சுவிட்சர்லாந்து நிதியமைச்சர் யுலிமவ்ரரை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சு வார்த்தையின் போது நிதிசார் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு பரிவர்த்தனைகள் தொடர்பாக, இருதலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
இருதரப்பு வர்த்தகத்தை 30 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.
அடுத்த ஆண்டு இருநாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, கலாச்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்தும் இந்த ஆலோசனையில் இடம்பெற்றது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply