நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இன்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது இதனைத் தெரிவித்த மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, நிலக்கரி உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறினார்.நடப்பு நிதியாண்டில் இதுவரை நிலக்கரி உற்பத்தி 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  இதனை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் பிரல்ஹாத் ஜோஷி கூறினார்.

திவாஹர்

Leave a Reply