பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று ஜம்முவில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று ஜம்முவில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஜம்மு காஷ்மீர் மக்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் வீரர்களின் குடும்பங்களை ராஜ்நாத் சிங் கௌரவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply