சிவசேனா கட்சியில் தங்களது பிரிவுக்கு தான் கூடுதல் ஆதரவு உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சிவசேனா கட்சியில் தங்களது பிரிவுக்கு தான் கூடுதல் ஆதரவு உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் இரண்டு குழுக்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்குமாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply