கோடை விழாவின் தொடர் நிகழ்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இன்று உதகமண்டலம் படகு இல்லத்தில் படகு போட்டிகள் நடத்தப்பட்டது தொடர் மழையினால் நிலவும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர்.
–கே.பி.சுகுமார்