ரியல் எஸ்டேட் உரிமையாளர் கட்டையால் அடித்து கொலை!-திருச்சி அருகே நடந்த பயங்கரம்!

சிவகுமார்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கதிர் சோலை கிராமத்தில் வசித்து வரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவகுமார் என்பவரை, அதே ஊரை சேர்ந்த நபர்கள் 28.11.2021 மாலை 6 மணி அளவில் கட்டையால் அடித்ததில் சிவகுமார் பலியானார்.

இதுகுறித்து சிவகுமாரின் மனைவி மைதிலி என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு (Crime No : 769/2021) செய்து விசாரித்து வருகின்றனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply