வார சந்தைகள் கூடுவது ரத்து!

“கொரோனா வைரஸ்” தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் கிராமப்புற வார சந்தைகள் கூடுவதை உள்ளூர்  ஊராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

-க.நந்த குமார்.

Leave a Reply