நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பின்போது நடந்தது என்ன?- ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகி விளக்கம்.

#CAA_NRC_Protests குறித்து ரஜினிகாந்த் அவர்களிடம் எடுத்துச் சொன்னோம், ரஜினி புரிந்து கொண்டார்.நாட்டில் அமைதியை ஏற்படுத்த என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன் என #ரஜினிகாந்த் எங்களிடம் தெரிவித்துள்ளார்.

Posted by Rajinifans.com on Saturday, 29 February 2020

-எஸ்.திவ்யா.

Leave a Reply