மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் கே.பழனிசாமி ஆலோசனை!

தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையில், மாநில சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், பொதுத்துறைச் செயலாளர் ப.செந்தில்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் ஜெ.கே.திரிபாதி, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் சம்மந்தப்பட்ட துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply