பேரறிஞர் அண்ணா 51-வது நினைவு தினம்! -மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி.

மறைந்த தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply