அரசு நெடுந்தூர பேருந்துகளில் இருக்கைகளை முன்பதிவு செய்ய மொபைல் ஆப் (Mobile App) !-தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

அரசு நெடுந்தூர பேருந்துகளில் பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்ய அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் “மொபைல் ஆப் (Mobile App)” ஒன்றை உருவாக்கியுள்ளனர். இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

-எஸ்.திவ்யா.

One Response

  1. manimaran January 31, 2020 12:40 pm

Leave a Reply