தை பூச விழா அழைப்பிதழை தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியிடம் வழங்கிய அறநிலையத்துறை அதிகாரிகள்!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருகோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியிடம், அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று நேரில் வழங்கினார்கள்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply