14 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்!

இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட நெடுந்தீவு பகுதியில், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 03 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply