கடலூர் அருகே வீடுகளில் மழை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டம், கே. என். நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

தகவலறிந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள ஆனந்தா கிருஷ்ணா திருமண மண்டபத்தில் தங்க வைத்து சிற்றுண்டி, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

-செல்வ மணி.

 

Leave a Reply