சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி கலந்துகொண்டார்.

சென்னை ராஜ் பவன் ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி பதவிப் பிரமாண நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி   கலந்துகொண்டார்.

-ஏ.அனுசுயா.

One Response

  1. MANIMARAN November 13, 2019 12:34 pm

Leave a Reply