கஞ்சா செடி; கள்ளத்துப்பாக்கி!-இலங்கையில் ஒருவர் கைது.

இலங்கை ஹம்பாந்தோட்டா பகுதியில், இலங்கை கடற்படை மற்றும் சிறப்பு காவல்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கஞ்சா செடி மற்றும் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் பயிரிட்ட கஞ்சா செடிகள் மற்றும் கள்ளத்துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN November 6, 2019 3:54 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply