வயநாட்டில் வலம் வரும் ராகுல் காந்தி!

கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட  காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி, வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக இன்று வயநாடு வந்துள்ளார்.

திறந்த காரில் வயநாட்டில் வலம் வரும் ராகுல் காந்தி, பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி, பொதுமக்களிடம் கை குலுக்குகிறார். இது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விசியம்தான் என்றாலும், பாதுகாப்பு நடைமுறையை ராகுல் காந்தி அவசியம் பின்பற்ற வேண்டும்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply