நரேந்திர மோதி மே 30-ம் தேதி மாலை 7 மணிக்கு இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கிறார்.

நரேந்திர மோதி மே 30-ம் தேதி மாலை 7 மணிக்கு இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கிறார்.

பாரதிய ஜனதா கட்சிக்கு தனித்து ஆட்சியமைக்கும் அளவிற்கு தனிப் பெரும்பான்மை இருந்த போதிலும், புதிய அமைச்சரவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்க நரேந்திர மோதி  முடிவு செய்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply