சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமனம்!-டிஜிபி உத்தரவின் உண்மை நகல்.

File Photo.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [413.98 KB]

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 11 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 14 காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை நியமனம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட அனைவரும் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையின் கீழ் பணியாற்றுவார்கள் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply