பள்ளிக்கு வராத ஆசிரியர்களை கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்!

திண்டுக்கல் மாவட்டம், சாணரபட்டி ஒன்றியம், ராஜக்காப்பட்டி, பன்னப்பட்டி கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள், பள்ளிக்கு பணிக்கு வராத ஆசிரியர்களைக் கண்டித்து இன்று சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

-அழகுராஜா.

 

Leave a Reply