தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி மாற்றம்!

தமிழக உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி.

ஐ.பி.எஸ். அதிகாரி E.கார்த்திக் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply