மக்களின் குறைகளை கேட்டறிந்தார்; மரக்கன்றுகளை நட்டார்!-திண்டுக்கல்லில் முகாமிட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நேற்று காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார்.

இன்று காலை 10 மணியளவில், திண்டுக்கல் மணிக் கூண்டு அருகே பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மக்களிடமிருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட பன்வாரிலால் புரோஹித் மறக்காமல் மரக்கன்றுகளையும் நட்டார். 

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [183.39 KB]

-அழகு ராஜா, சி.பாலமுருகன்.

Leave a Reply