மதுபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர் இரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்!

திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட டவுன் ஸ்டேசன் தேவதானம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் நேற்று இரவு மதுபோதையில் மயங்கிய நிலையில் இரயில் தண்டவாளத்தில் படுத்துள்ளார். இரவு நேரம் என்பதால் இவரை யாரும் கவனிக்கவில்லை.

இந்நிலையில், அந்த மார்க்கமாக வந்த இரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானர். இரயில் சக்கரம் முதுகு பகுதியில் ஏறியதால் உடல் துண்டானது. இதுக்குறித்து இரயில்வே போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply