துவரங்குறிச்சி அருகே சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 ஆண்கள், 10 பெண்கள் படுகாயம்!

சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த TN-19 K 9666 என்ற தனியார்  பேருந்து, இன்று அதிகாலை 5 மணியளவில் துவரங்குறிச்சி அருகே விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள், 15 ஆண்கள் படுகாயம் அடைந்தனர். இதுக்குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

                          -துரை திரவியம்.

Leave a Reply