திருச்சி –  தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவராயநேரி அருகே இன்று காலை 7 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது, அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து துவாக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply