Home|News|தமிழ்நாடு|இலங்கையில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது! இலங்கையில் கடந்த சில நாட்களில் சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் ஆகிய சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6 நபர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். -என்.வசந்த ராகவன். Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.