பூவிருந்தமல்லியில் நடைப்பெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு, திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் பொ.மகேஷ் பரிசு வழங்கி பாராட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தமல்லி அறிஞர் அண்ணா அரசினர் பள்ளியில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டியை, திருச்சி, திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் பொ.மகேஷ் தொடங்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply