காங்கிரஸை கண்டித்து ஏப்ரல் 7-ந் தேதி திருச்சியில் மாபெரும் மாணவர் பொதுக்கூட்டம்

student poster

கடந்த 27.03.2013 அன்று திருச்சியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து எதிர்வரும் ஏப்ரல் 7 –ம் தேதி மாபெரும் மாணவர் கண்டனப் பொதுக்கூட்டம் திருச்சியில்  நடைபெற இருக்கின்றது. அதற்கான பணிகளில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Reply