News விடுதலை அமிர்தப்பெருவிழாவின் ஒரு பகுதியாக அசாமில் மின்சார பெருவிழா ஆர்இசி ஏற்பாடு செய்திருந்தது.
News ஊரக மற்றும் குக்கிராம பகுதிகளுக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளிப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பேச்சு.
News பதிவு செய்யப்பட்ட வாகனங்களை முகவர்கள் மூலம் விற்பனை செய்வது மற்றும் வாங்குவதில் வணிகம் செய்வதை எளிதாக்கவும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் ஜி.எஸ்.ஆர். 901(இ) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு கடந்த எட்டரை ஆண்டுகளில் இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது: மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News தமிழ்நாட்டில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
News நீர் மின் திட்டங்களில் முன்னெச்சரிக்கை அமைப்புமுறையை அமல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய எரிசக்தி அமைச்சகமும், டி.ஆர்.டி.ஓ-வும் கையெழுத்து.
News ஐதராபாதில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குடியரசுத் தலைவர் உரை.