News நாட்டின் நிலக்கரி உற்பத்தி 18% அதிகரித்து அக்டோபர் மாதத்தில் 448 மில்லியன் டன் அளவை எட்டியுள்ளது.
News ஆக்ராவில் உள்ள விமானப்படை தளத்தில் சமன்வய் -2022 எனும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண கூட்டுப்பயிற்சி தொடங்கவுள்ளது.
News ஜெய் ஜவான், ஜெய் கிஸான் முழக்கத்தை செயல்படுத்தி தேசத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றவர் லால் பகதூர் சாஸ்திரி!-தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
News சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களும், புதிய கண்டுபிடிப்புகளும் சென்றடைய வேண்டும்: மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கோவையில் பேச்சு.
News சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் கடல் நீரின் தரத்தை கண்காணிக்கும் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
News காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இரண்டாவது தமிழ் பிரதிநிதிகள் குழு காசி சென்றடைந்தது.
News பிரதமர் நரேந்திர மோதியின் நிலையான, முன்மாதிரியான ஆட்சி முறையானது, லாபக்கணக்கை விட கடன்தொகை அதிகரிக்கும் என்ற கொள்கையை ஒவ்வொரு ஆண்டும் முறியடித்து வருகிறது: மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங்
News வேலைவாய்ப்பு விழாவின் மூலம் புதிய பணியாளர் சேர்ப்புக்கு 71,000 நியமன கடிதங்களை பிரதமர் நரேந்திர மோதி விநியோகித்தார்.