News காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
News தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு திறமையற்ற தி.மு.க. அரசு தான் காரணம்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News நவீன மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு மையங்களின் வளர்ச்சிக்காக ரூ. 7,500 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.: பர்ஷோத்தம் ரூபாலா.
News உத்தரப்பிரதேசத்தில் மாவட்ட அளவிலான வாங்குவோர்-விற்போர் பயிலரங்குகளை அரசு இ-சந்தை – ஜெம் ஏற்பாடு செய்துள்ளது.
News மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவின் காம்கானில், அமராவதி-சிகாலி தேசிய நெடுஞ்சாலை 53-ல் ரூ. 816 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஷெலாட் முதல் நந்துரா வரையிலான பகுதியை நிதின் கட்கரி திறந்து வைத்தார்.
News ரூ. 169.17 கோடி மதிப்பிலான கொச்சி மீன்பிடி துறைமுகத்திற்கு சர்பானந்தா சோனோவால் அடிக்கல் நாட்டினார்.
News 100% எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மத்திய அரசே கலந்தாய்வு நடத்துவது மாநில உரிமை பறிப்பு: கைவிட வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News முன்னோக்கிய ஒவ்வொரு முயற்சியும் நமது மக்களின் வலிமை மற்றும் உணர்வுக்கு சான்றாகும்: பிரதமர் நரேந்திர மோதி.
News ஓய்வூதியதாரர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, உயிர்வாழ் சான்றிதழ் தொடர்பான 31-05-2023 நாளிட்ட நிதித் துறை அரசாணை எண். 165-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.