News ஜூன்12- உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள்: குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக ஒழிக்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை.
News பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்க வேண்டும்!-தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தல்.
News காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
News தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு திறமையற்ற தி.மு.க. அரசு தான் காரணம்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News நவீன மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு மையங்களின் வளர்ச்சிக்காக ரூ. 7,500 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.: பர்ஷோத்தம் ரூபாலா.
News உத்தரப்பிரதேசத்தில் மாவட்ட அளவிலான வாங்குவோர்-விற்போர் பயிலரங்குகளை அரசு இ-சந்தை – ஜெம் ஏற்பாடு செய்துள்ளது.
News மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவின் காம்கானில், அமராவதி-சிகாலி தேசிய நெடுஞ்சாலை 53-ல் ரூ. 816 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஷெலாட் முதல் நந்துரா வரையிலான பகுதியை நிதின் கட்கரி திறந்து வைத்தார்.
News ரூ. 169.17 கோடி மதிப்பிலான கொச்சி மீன்பிடி துறைமுகத்திற்கு சர்பானந்தா சோனோவால் அடிக்கல் நாட்டினார்.
News 100% எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மத்திய அரசே கலந்தாய்வு நடத்துவது மாநில உரிமை பறிப்பு: கைவிட வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.