News வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் .
News கடலூர் மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News கனரக வாகனங்களுக்கான சான்றிதழ்களை பெற லாரி உரிமையாளர்களை அலைக்கழிக்கும் தி.மு.க. அரசு!- ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.
News சி.எஸ்.ஐ.ஆர் ப்ரைமா ஈ.டி 11 என்ற முதலாவது மின்-டிராக்டரை அறிமுகம் செய்த டாக்டர் ஜிதேந்திர சிங், விவசாயத்தில் புதிய மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அழைப்பு விடுத்தார்.
News இந்திய கால்நடை சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்காக தொற்றுநோய் நிதியத்தின் கீழ் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை 25 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தை பெறும்.
News இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை(ஐ.ஆர்.இ.டி.ஏ) அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, 2023-24ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கு ரூ. 4,350 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
News கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய தன்னலமற்ற சேவைகளுக்கு குடியரசு துணைத்தலைவர் பாராட்டு.
News நிலவில் தரையிறங்குவதற்கான சந்திரயான்-3 விண்கலத்தின் நிலை மற்றும் தயார்நிலை குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத், மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் விளக்கம் அளித்தார்.