Category: News

Ullatchithagaval

News

2006-ல் அ.தி.மு.க.வினர் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட போது, தனி ஆளாக, நான் மட்டும் அவையில் பங்கேற்று விவாதத்தில் பேசினேன். அதுபோல துணிவு இருந்தால் தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அவைக்கு வந்திருக்க வேண்டும். பேசியிருக்க வேண்டும்: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆவேசம்.

News

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிக்க முன் வராத நிலையில், தமிழ் நாட்டிற்கு உரிய பங்கு நீரை பெற்றிட உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்படும்: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிக்கை.