குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் நாளை (மார்ச் 5) கர்நாடகா பயணம்.

குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் மார்ச் 5-ம் தேதி கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின் போது பெலகாவியில் உள்ள யாதூர் ஸ்ரீ வீரபத்ரேஷ்வர் கோயில் மகாகும்பாபிஷேகம் மற்றும் ராஜகோபுர கலச பிரதிஷ்டை விழாவில் முக்கிய விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கிறார்.

Leave a Reply