மத்திய அரசின் நிதி வரும் வரை காத்திருக்காமல் உணவு தரும் கடவுள்களான உழவர்களை தமிழக அரசு உடனடியாக காப்பாற்ற வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ் அறிக்கை.