2025-ம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (30.05.2025) நடைபெற்ற விழாவில், 2025-ம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை செவிலியர்களுக்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.

சிறப்பாக சேவையாற்றியதன் அங்கீகாரமாக செவிலியர்களுக்கு, தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.

Leave a Reply