குடியரசு துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர், டாக்டர் (திருமதி) சுதேஷ் தன்கர் ஆகியோர் ஒரு நாள் பயணமாக கர்நாடக மாநிலத்துக்கு செல்கின்றனர். இந்தப் பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள சிர்சியில் அமைந்திருக்கும் வனவியல் கல்லூரிக்கு செல்கிறார்.
திவாஹர்