2025 மார்ச் மாதத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) இறுதி செய்யப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்க / பணியமர்த்தப் பரிந்துரைக்க இயவில்லை.
எம்.பிரபாகரன்