ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கோரி, குடியரசுத் தலைவரை சந்திக்க ஓ பன்னீர் செல்வம் ஆதரவு அதிமுக எம்.பி.க்கள் திட்டம்.

ops support mps

tn.cm JJ.4ops ops. support mp

ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கோரி நாளை (28.02.2017) குடியரசுத்தலைவரை சந்திக்க, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு அதிமுக எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

-கே.பி.சுகுமார்.