மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம் காவிரியைப் பற்றி கவலைப்படாத கருணாநிதி, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அறிக்கை விட்டிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது : தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிக்கை!