மன்­மோகன் சிங் உறவுக்காரர் : மஹிந்­த­ ரா­ஜ­பக்ஷ உருக்கம்!

mahindaபொதுநலவாய தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கு உறவுக்காரர் இந்­தியப் பிர­தமர் மன்­மோகன் சிங் வந்திருக்கலாம். அரசியல் நெருக்கடிகள் காரணமாகவே அவர் வருகை தரவில்லை என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். இறு­தி­ நே­ரத்­தி­லேயே இந்த முடி­வினை அவர் எடுத்­துள்ளார். அதனை என்னால் புரிந்து கொள்ள முடி­கின்­றது.

நானாக இருந்தால் கூட இத்­த­கைய முடி­வி­னையே எடுத்­தி­ருப்பேன். தனது முடிவு குறித்து இந்­தியப் பிர­தமர் எனக்கு அறி­வித்­தி­ருந்தார். இருந்த போதிலும், உறவுக்காரர் வந்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் என்று நேற்று (19.11.2013) அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்ற நிகழ்வு ஒன்­றில் இல­ங்கை ஜனாதிபதி மஹிந்­த­ ரா­ஜ­பக்ஷ உருக்கமாக தெரி­வித்துள்ளார்.