News பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?!-எட்டயபுரத்து கவிஞனுக்கு 141-வது பிறந்த நாள்.
News 2022-ஆம் ஆண்டின் சர்வதேச சுகாதார பாதுகாப்பு முறைமைகள்தினத்தில், தேசிய சுகாதார அமைச்சர்களின் 2 நாள் மாநாடு வாரணாசியில் இன்று நிறைவு.
News நாக்பூர் ரயில் நிலையத்தில், வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
News இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூரில் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.
News தமிழக மீனவர்கள் பிரச்சினை: இந்தியா எடுத்த நடவடிக்கை என்ன?-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வைகோ கேள்வி.
News இந்தியாவின் இளைஞர்களுக்கு குறிப்பாக ஊரகப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான தேவை அடிப்படையிலான திறன் வடிவமைப்பு தேவை – மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தல்.
News கோவாவில் ஸ்வாஹித் தினம் கடைப்பிடிப்பு!- மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், வரலாற்று சிறப்பு மிக்க அசாம் இயக்கத்தின் தியாகிகளுக்கு மரியாதை.
News சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் மாபெரும் உணவுத் திருவிழா 2023 தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களின் தலைநகர் தில்லிப் பிரதிநிதிகளுடன் உணவு பதனத் தொழில்கள் துறை செயலாளர் வட்டமேசை மாநாடு நடத்தினார்.
News தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு.