Category: இந்தியா

world news

News

 ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரில் இன்று (டிசம்பர் 29, 2025) நடைபெற்ற 22 வது பார்சி மகா விழா மற்றும் ஓல் சிக்கியின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார் .