News கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னையில் மாரத்தான், மாரத்தானில் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்!
News கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மையின் வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழ்நாட்டு மீனவ கிராமங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News அறிவு, படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு பொருளாதாரத்தால் உந்தப்பட்ட அதிக மக்கள்தொகை கொண்ட சந்தையாக தொடர்ந்து பிரிக்ஸ் உலகளாவிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும்- டாக்டர் ஜிதேந்திர சிங்.
News தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் சிறப்பு அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார் .
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புனேவில் உள்ள மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (சிஆர்சிஎஸ்) அலுவலகத்தின் டிஜிட்டல் இணையதளத்தை ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
News முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசுத் தலைவர், யானைகளைப் பராமரிப்பவர்களுடன் கலந்துரையாடினார்.
News அசாம் மாநிலம் கோக்ராஜரில் 132-வது துரந்த் கோப்பை கால்பந்து போட்டியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
News என்.எல்.சி விரிவாக்கத்திற்காக மீண்டும், மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதி.
News மீன்வளம் தொடர்பான கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் தற்போதைய மீனவர் பிரச்சினைப் பற்றி விவாதிக்கப்பட்டதா?- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி.