News தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ புகார் மற்றும் வாக்கு மூலம் அளிக்க விரும்புவோர் ஜூலை 27-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம்.
News மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிடம் தான் அனைத்து அதிகாரங்களும் இருக்க வேண்டும்; ஆளுநர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது; உச்ச நீதி மன்றம் அதிரடி உத்தரவு!- தீர்ப்பின் உண்மை நகல்.
News பெண்ணை கட்டிப்போட்டு தாலி செயின் உட்பட 13 பவுன் நகை கொள்ளை! – திருவெறும்பூர் போலிசாரை திணறடிக்கும் கொள்ளையர்கள்.
News தமிழகத்திற்கு ஜூலை மாதம் காவிரியில் 31 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும்: புது தில்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் முடிவு.